guna
Sunday 4 September 2011
அம்மா
அம்மா என்னுடன் இருந்த பொது அவரின் அருமை முழுமையாக தெரியவில்லை ஆனால் எப்போது நான் தாயான பிறகுதான் தெரிகிறது அவளது அருமை. அம்மா மாதிரி பாசம் கட்ட யாராலுமே முடியாது கண்டிப்பாக யாராலுமே முடியாது.
Home
Subscribe to:
Posts (Atom)