Sunday 4 September 2011

அம்மா

அம்மா என்னுடன் இருந்த பொது அவரின் அருமை முழுமையாக தெரியவில்லை ஆனால் எப்போது நான் தாயான பிறகுதான் தெரிகிறது அவளது அருமை.  அம்மா மாதிரி பாசம் கட்ட யாராலுமே முடியாது கண்டிப்பாக யாராலுமே முடியாது.